ஆண்டாள் -7

”கீச்சுக்கீச்(சு) என்றுஅதி காலையில் ஏந்திருந்து,(எழுந்திருந்து)
கேச்சவனைக்(கேசவன் -உம்ம்மாச்சி) கோயிலில் காணுமாறு, -நாச்சியார்
பாச்சுரம்(பாசுரம்) பாடுகிறாள், கேச்சவன்(ஓவியர் கேசவ்) காட்டுகிறார்
நேச்சுரலாய், மார்கழி நோன்பு”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.