நெஞ்சு பொறுக்குதிலையே….!
அற்புதமான ரவி வர்மன் ஓவியம்….ஏலத்தில் விடப் போகிறார்களாம்….நெஞ்சு பொறுக்குதிலையே….!
“ஏடு மணிமாலை ஏந்தும் கலசமோடு
தோடுடைய காதன் ,திகம்பரன்,தென் -நாடுடைய
தட்சிணா மூர்த்தியை திருரவி வர்மன்கை
கச்சிதமாய்க் கண்முன் கொடுப்பு”….
“ஏலம் விடலாமோ ஏகப் பரம்பொருளை
காலம் கலியின் கொடுமையிது -ஆலத்தை
ஆக்ரோ ஷமாயுண்ட ஆதிசிவன் கோலத்தை
AUCTIONனில் விட்டோன் அசத்து”….கிரேசி மோகன்….