“எழுத்தச்சன் சுஜாதா” அவர்களின் நினைவு நாள்….

எழுத்தாளர் சுஜாதா மறைவால் வருந்தி
————————————————-
கதையா ? கவிதையா ? கட்டுரையா ? கேட்போர்க்(கு)
எதையும் வழங்கும் எழுத்துப் -புதையலே
ஸ்ரீரங்க தேவதையே ஏரங்க ராஜனே
பாரிங்கு நீரின்றி பாழ்….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.