4aa942d3-5519-4181-b4b6-5d3ca66bee4e

இருக்மணி பாமா இருவராய் எண்ணி,
விருப்புடன் வாஞ்சையாய் வைத்து, -கருப்பன்
நெருக்கினான் கோக்களை நவநீதம் பொங்க:
கருக்கலில்கே சவ்தூரி கை ….கிரேசி மோகன்….
அணைப்பின் ஆனந்தத்தில் ஆக்கள் பாலுக்கு பதில் நவனீதமாய் பொழிந்தன….
கருக்கல் -விடியற்காலை-பிம்மாலை மணி 3.00 கேசவ் வரையும் நேரம் நமக்காக….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *