”எட்டிநாம் போனாலும் கட்டி அணைத்திடுவான்,
எட்டவன் ஏழையவல் ஏற்றளிப்பான் -பெட்டியில்:
CHIPKO கிருஷ்ணனை சேர ’மர’த்தமிழா,
சுப்கே(ஹிந்தி) சமாதி சுகம்’’….கிரேசி மோகன்….
சுப்கே -சும்மா இருத்தல்….கேசவ் ஓகேயா….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.