”ஐயம் அகற்றி அருச்சுனர்க்குள், ஆவேசம்
மையம்கொள் கீதை மொழிகின்றான்:, -தெய்யம்
விராட்உத் தமவில்லன், வீரன் கிரிக்கெட்
விராட்கோலி யின்பேட்டிங்(Batting) வீச்சு’’….கிரேசி மோகன்….
பாண்டவர்களுக்கு உத்தமன்
கெளரவர்களுக்கு வில்லன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.