”Mind Is A Monkey” என்பதை ஸிம்பாலிக்காக
கேசவ் காட்டியுள்ளதாக எடுத்துக் கொண்டால்….

keshav

‘’அக்கரைநீ இக்கரை ஆக்கு’’….மனம் – அக்கரை
ஆன்ம குணப்பசு (ஆக்கு) இக்கரை…. தான் பசுநேசன்
என்பதை சொல்லாமல் சொல்கிறான் கோபாலன்….
துஷ்ட மனம் கண்டால் தூர விலகும் தாமோதரர்….

’’வால்குரங்கு கண்ணனின் கால்பிடித்துக் கெஞ்சுது
பால்பசுபோல் தன்னைப் பராமரிக்க: -வால்ஆப்பில்
சிக்கி வெளிவந்த சிம்பான் ஸிமனமேகேள்,
அக்கரைநீ இக்கரை ஆக்கு’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.