“சீதை புகுந்தவூர் சீமந்தம் ஆனவூர்
பேதை லவகுசாளைப் பெற்றவூர் -காதையில்(ராமாயணக் காதை)
நாரா யணரே நவமி யிலுதித்த,
ஊராம் அயோத்தியை உன்னு”….கிரேசி மோகன்….
உன்னு – நினை….
“சீதை புகுந்தவூர் சீமந்தம் ஆனவூர்
பேதை லவகுசாளைப் பெற்றவூர் -காதையில்(ராமாயணக் காதை)
நாரா யணரே நவமி யிலுதித்த,
ஊராம் அயோத்தியை உன்னு”….கிரேசி மோகன்….
உன்னு – நினை….
Leave a Reply