‘’யத் பாவயதி தத் பவதி’’ போல ‘’கேசவ் எண்ணறார் கண்ணன் ஏளறார்’’(ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்யறான்)….ஷேக்ஸ்பியரின் ”AsYou Like It”போல கேசவ் விருப்பப்படி கண்ணன் அமைகிறார்….

‘’For Every Successful Man thaere is A Woman Behind” …..கண்ணன் வெற்றிக்குக் காரணமான பெண்மணி கோமாதா இன்று Behind Kannan….super keeshav
3575219c-4d13-4daf-b63c-cbe39ac5bf57
 

”வண்ணத்தைக்  கொட்டினாலும்,  வாரி இறைத்தாலும்

 கண்ணத்தன்  ஓவியன்  கேசவ்தன் -எண்ணத்தைப்

 போலிங்கு நிற்கின்றான், பாவம் வருடிடக்

காலில்லாக்  பூர்ணம்பின் கோ(மாதா)’’…..

“ஸஞ்சிதம் போய்நாம சங்கீர் தனமாச்சு,
  கிஞ்சித்தும் ஆகாமி கர்மமில்லை, -எஞ்சிடும்,
  ப்ராரப்தம் போக்கிட, பாகவத நாயகன் 
  ஷீராப்தி கண்ணன் சரண்”….கிரேசி மோகன்….
 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *