தி.விஜயராணி
எங்கே தலைநிமிர்ந்து சென்றாலும்
உன் அருகில் தலை வணங்குகிறேன்
“உன் மகளாக’’
தலைநிமிர்த்தியது நீ என்பதால்.
உயிர் ஜனிப்பு
பாலைவன நிலத்தினுள்
பதுங்கியிருந்த “பனிக்குடத்தில்”,
நீந்தி விளையாடிய “மீன்” (குழந்தை)
உலகைக் காணவே, அதை
உதைத்து விட்டு வந்தது,
“பிறந்தநாளான” இன்று.
படத்திற்கு நன்றி- கூகிள்


Leave a Reply