ஓட்டு போட்டுவிட்டு கை விரலில் மையோடு
வந்து கம்ப்யூட்டரைத் திறந்தால் ‘கேசவ் மைவண்ண கிருஷ்ணன்’….
”கைமை(கர மை) நிறத்துக் கிருஷ்ணன் குழலூத,
மெய்மைக்கு வாக்களித்த மாடவன் , -பொய்கையாய்
ஊற்றெடுக்கும் காலை உறிஞ்சி அடையுது,
தேற்றிடும்வாஞ் சைதேறு தல்(வாத்ஸல்யம்)”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.