பாரதியாரின் ‘துள்ளி வருகுது வேல்’ பாடல் வரி நினைவுக்கு வர….
“புள்ளி மயிற்பீலி பூண்ட அவதாரப்
புள்ளியின் காலை பசுவருட -துள்ளி
வருகின்ற வேகத்தை வைத்துக் கணித்தால்
முருகன்தன் வேல்உவ மை” ….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.