மீ.விசுவநாதன்

தர்மம் செய்யும் கைகள்
தர்மம் பெறுவ தில்லை !
மர்மம் இதிலே என்ன ?
மனத்தில் வறுமை இல்லை !
இருக்கும் மட்டும் அள்ளி
எடுத்துக் கொடுக்கும் எண்ணம்
இருக்கும் வரையில் தர்மம்
இளமை கொண்டே வாழும் !

(05.06.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *