05c85e32-dffa-4461-9644-90b46a736826

”கரணமிட்டேன் வெல்லக் கியாதியில்லை, தோப்புக்
கரணமிட்டேன் கண்ணாவுன் காலில் , -அரனவர்
சீமந்தப் பிள்ளைபோல் சேயெனை ஆதரி
தாயிந்த வேளை தயவு’’….
’’நீயின்றி நானில்லை நானின்றி நீயுண்டு
தீயின்றி தீபம் திரிதானே -வாஇன்றே
வெப்பமாய் வந்தென்னை அப்புவாய் சந்தனமாய்
அப்பனே ஆரா அமுது’’….

’’அமுதா அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்
சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *