
’’கன்றைப்போல் கண்ணன் கரத்தில் பிதாமகர்,
சென்றடைந்து நாம சஹஸ்ரத்தை, -மென்று,
முழங்கினார் , அந்திம மாடன் அழைத்தும்,
வழங்கினார் விஷ்ணு விருது’’….கிரேசி மோகன்….
அந்திம மாடன் -காலன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.