kesav
”மல்லாண்ட தோளில் முயலுமோர் ஜந்துவும்,
கல்லாமை கன்றவன் கால்வருட, -புள்வவ்வால்
வானிலே வந்து விடிகாலை வந்தனம்
கானிலே KonniChiwa Good”(கேசவ் !)….கிரேசி மோகன்….!

கல்லாமை -வங்கக் கடல் கடைந்த போது கல்லைத்(மந்திர மலையைத்) தாங்கிய ஆமை….!புள்வவ்வால் -பறவை வவ்வால்….!கானிலே-காட்டிலே….VANAVIHARI….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *