
ஆனை(ஐராவதம்) அடிவருட அண்டர்கோன்(இந்திரன்) சார்பாக
மோனைப் பசுஎதுகால்(எதுகை) மேய்ந்திட , -ஓணம்
பிறந்தவன் வானைப் பிளக்கின்ற மின்னல்(வித்யுத்)
திறந்திடும் ஆமனத் தோன்’’….கிரேசி மோகன்….!
வாமனன் கோகுல ஆமனன்….!
கண்ணன் எதுகையென்றால் பின்செல்லும் பசு மோனை….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.