kesav

“கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு
காந்தள்(ல்)தான் எனக்குப் பிடிச்ச மலரு
கண்ணன்தான் எனக்குப் பிடிச்ச பவரு”

“பேய்ந்த மழைக்கு பத்திரமாய் மானத்தில்,
வேய்ந்தனன் குன்றுகோ வர்த்தனம், -காந்தல்,
ருசிகண்ட கோகுலக் கன்று, கண்ணன்
பசிகொண்டு பாயுது பார்”…..கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *