161212 – TriguNatAra -wcol-lores
”சத்வரஜஸ் தாமஸ் சுருதி முடுக்கிட
சுத்தசத்வ கீதம் செவிக்குணவு: -தத்தகுரு
மும்மூர்த்தி ராகத்தில், முக்குண தாளத்தில்
செம்மூர்த்தி கண்ணன்வா சிப்பு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.