kesav

‘’பூமிபிராட்டிதான் திருத்துழாய் வனத்தில் பெரியாழ்வார் கண்டெடுத்தக் கோதை நாச்சியார்….வராஹாவதாரத்தில் மூக்கில் சுமந்தார்….ஆண்டாள் அரங்கனை பாக்குள்(திருப்பாவை) சுமந்தாள்’’….என்ன கேசவ் வ்யாக்யானம் சரிதானா….!

”மார்கழி மாதாவை மூக்கில் சுமந்தவரை
ஓர்குழல்(கண்ணன்) ஆனதும் ஓதுவார்பெண்,(மறையோதும் பெரியாழ்வார்பெண்)-கார்குழல்-
ஆனதும்(பெரியவள் கோதை ஆனதும்) கைப்பிடித்தாள் அந்தரங்க ஆன்மனை:
நானது ஆனதுபார் ’’நாம்’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *