‘இன்று மார்கழி முதல் நாள்”….!
”வெள்ளிக் கிழமையில் வந்தது மார்கழி
புள்ளரையன் மனைவில்லி புத்தூராள் -பள்ளிகொண்டாள்,
நூற்கடல் கோதையார் நோன்பிருந்து காதலித்த,
பாற்கடல் மாலைப் பணி”….கிரேசி மோகன்….!
”வெள்ளிக் கிழமையில் வந்தது மார்கழி
புள்ளரையன் மனைவில்லி புத்தூராள் -பள்ளிகொண்டாள்,
நூற்கடல் கோதையார் நோன்பிருந்து காதலித்த,
பாற்கடல் மாலைப் பணி”….கிரேசி மோகன்….!