கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
ஆண்டாளின் வேண்டுதல்….!
’’ஆண்டாள் கிளி விடு தூது’’….!(’’வர்தா’’ புயல்,மழை நிற்க)
—————————————————–
‘’ஆழிமழைக் கண்ணா அடிக்கடி வாராதே
சோழியன் சிண்டுதெறிப்பு சென்னையில் -தாழிகள்(வெண்ணைத் தாழி)
உச்சி(உறி) கழண்டு உருண்டோ டுதுதரையில்
பச்சை மரங்களெல்லாம் பாழ்’’….கிரேசி மோகன்….!