
”செந்திரு(ஸ்ரீதேவி) கோதைக்கு ஸ்ரீமாலைக் காட்ட,
என்கிறுக்கு கண்ணனிடம் என்றனள், -முந்தினம்(பாகவதக் காலம்)
வந்தவன் தானென்று எந்திரித்தார் கண்ணனாய்
நந்தன்சேய் நான்தான் நவின்று”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.