images

’’நேற்று நடந்ததை நாளை நடப்பதை
மாற்ற முயலாய் மடமனமே -காற்றுன்னுள்
வீசுகையில் தூற்றிக்கொள் வாய்க்கும்பார் புத்தாண்டு
காசுமலர் நாளாய்ப் பிறப்பு’’….

”மத்தாண்ட கண்ணா மகாபா ரதம்செய்தோய்
புத்தாண்டை, ஸ்ரீவில்லிப் புத்தூரின் -தத்தைமேல்
காதல் வயப்பட்டு கல்யாணம் கொண்டவரே
தீதில்லா ஆண்டாகத் தா”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *