kesav
”காகம் குதறியும், கண்ணயர்ந்த காகுத்தன்
தேகம் அசையாது தூங்கஅ -சோகவன
ஜானகிபோல் ஆண்டாள் சும்மா இருந்திடாள்:
வானுலகே(விஷ்ணு) வையத்துள் வா”….

”ஓங்கி உலகளந்தோன், தாங்கினான் குன்றினை,
ஏங்கிய கோகுல யாதவர்க்காய், -பாங்கியாய்
ஆண்டாளை ஏற்றநம் அச்சுத நெய்யிருக்க,
வேண்டேலோர் வேறெம்பா வாய்’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.