கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’ஆண்டாள் -22’’….
—————————————
”அங்கண்மா ஞாலத்திற்(கு) ஆண்டாள் திருப்பாவை,
திங்கள் கதிர்முகத்தோன் தேவகிசேய், -செங்கண்மால்,
நோன்பிருந்து சொல்லியவண்ணம் நாடுவோர் நிச்சயம்
வான்புகவை குண்டம் வசம்’’….கிரேசி மோகன்….
’’கேசவ் வண்ணத்திற்கு எண்ணம்’’….!
——————————————————————-
‘’விதுரநீதி(சாதம்) வாயுண்டு, வில்லிச் சிறுமி
மதுரகீதம்(திருப்பாவை) காதுண்டு(செவிக்குணவு) மாலர் -மதுரா
புரிமன்னர் கட்டில்கீழ் மன்னர்கள் காத்து
வரிஎண்ணல் காணெம்பா வாய்’’….கிரேசி மோகன்….!