“ஆண்டாள் -25’’….
————————————–

kesav

‘ஒருத்தி மகனை ஒருபத்து மூன்றில்
இருத்திஆனாள் வைகுண்ட இல்லாள், -கருத்தவன்
ஆரா அமுதன் அடைந்து மணத்தானே,
நாரவள் பூநார ணன்’’….கிரேசி மோகன்….

 

”ஒருத்தி கருத்தரிக்க, வேறொருத்தி காத்த,
கருத்தவரே கம்ஸவதக் கர்த்தா -திருப்புத்தூர்(திருவில்லி புத்தூர்)
கோதை திருப்பாவை பாதை வழிசென்று
கீதை உரைத்தவரே காப்பு”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.