”ஆண்டாள் -26’’….
————————————-
‘’மாலே மணிவண்ணன் மீதுகந்த முப்பதும்,
நீலோத் பலர்ஆலில் நீந்தியோன் -தாலேலோ,
தாலாட்டுப் பாடல், துயிலெழுப்பி வைகுண்ட,
மேலோட்ட மாய்செல் மழை’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.