COMPANION….!
——————————

”COMPANION கண்ணனின் காப்புண்டு, வேய்ங்குழல்
சிம்பெனி கீதை செவிக்குணவு: -நம்பணி
எண்ணியதை நல்கும் யசோதை இளஞ்சிங்கம்
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.