kesav

சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
தம்புரா(நாரதர்) சொன்னபடி தாவி விசும்பேறி(விசும்பு -வான்)
எம்பிரான் மீனால்(மச்சாவதாரர்)விண் மீன்’’….!

மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
ஆணில்(புருஷோத்தமர்) சிறந்தோன் அளிப்பு….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *