
”’பார்த்ததோ(பாட்டனார், குருக்களை) பார்த்தன்! பரமாத்மா உள்ளிருந்து,
வேர்த்ததோ லீலா வினோதம்! : -தீர்த்தர்,(பாற்கடல்)
இணக்கமான அர்ஜுனர்க்கு இங்கித கீதை,
தனக்கவர்தா னேகடைந் து”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.