பவள சங்கரி

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் கையூட்டு கொடுத்து காரியம் சாதிப்பதில் இந்தியாவிற்குத்தான் முதல் இடமாம்! 10/7 பேர் இலஞ்சம் கொடுத்துதான் காரியம் முடிப்பதாகக் கூறுகிறார்கள். மிகக்குறைவாக இலஞ்சம் கொடுப்பவர்கள் (0.2%) ஜப்பானியர்கள். என்ன கொடுமைடா சாமி இது? இதில் கொஞ்சம் ஆறுதல் என்னவென்றால் இந்திய அரசாங்கம் இலஞ்சத்திற்கு எதிர்ப்பாக எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளதுதான். 40% சற்று அதிகமான மக்கள் இந்த 12 மாதங்களில் ஊழல் மிகவும் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். 63% மக்கள் தனி மனிதப் போராட்டம் கூட நல்ல பலன் அளிக்கும் என்கிறார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *