கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

kesav
’’நான்முகன் கொண்டனன் நானகந்தை’’, இப்பபயலா
தூண்மறைவில் நின்ற துளஸிங்கன் ! , -மான்மழு
ஈசனின் மைத்துனனா ! ஏன்வம்(பு) எனவீழ்ந்தான்
தாஸனாய்க் கன்றப்பர் தாள்’’….கிரேசி மோகன்….!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *