ETERNAL COMPANION….!
——————————————–

kesav

’’கன்றை வரைந்திடக் கண்ணனங்கு தோன்றிடுவார்,
நின்றால் நடந்தால் நவனீதக்-கன்றின்
Eternal Companion என்றுமே அய்யன்
Paternal காப்பதற்குப் பார்’’….

”நின்றாலும், நித்திரையாய் நீளக் கிடந்தாலும்
நன்றைவர்க் காக நடந்தாலும்*, -என்றுமிவன்
கன்றுக்காய் வந்தவன்தான்: என்றாலும் எம்பிரான்
இன்றிருப்பு கேசவ் இடம்’’….கிரேசி மோகன்….

*நன்றைவர்க் காக நடந்தாலும்-நல்லவர்கள் ஐந்து பேர்களுக்காக தூது நடந்தாலும்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.