கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”தொப்புள் கொடியுச்சி தாமரையில் நான்முகர்
அப்புள்ளைக் கண்டஞ்சி அச்சுதர்க்கு, -தப்பில்லாமல்
தோற்றம்(உயிர்கள்) படைப்பதாய் தாமுவுக்கு வாக்குறுதி:
சீற்றமிகு அண்ணன் (பலராமச் சேடர்) சாட் சி’’….! கிரேசி மோகன்….!
SRI AUROBINDO
————————-
BEYOND PERSONALITY THE MAYAVADIN
SEES INDEFINABLE EXISTANCE; I FOLLOWED
HIM THERE AND FOUND MY ”KRISHNA”
BEYOND IN INDEFINABLE PERSONALITY….05-03-2012
முடிந்தவரை மொழிபெயர்ப்பு
————————————
நேதிநேதி என்று நினைப்பைக் கடந்தமாயா
வாதிகள் கண்டனர் வாழ்விருப்பை -பாதையில்
சென்றன்று கண்டேன்காண் கன்றன்று மேய்த்தோனை;
ஒன்றென்று உள்ளம் உவப்பு….