அன்பு கேசவ் & கிருஷ்ணா ஸாரி….! நேற்று டிராமாக்காக வெளியூர் சென்று விட்டேன்….அதனால் தாமதம்….!
‘’மந்திக்கு காவலவர், மாட்டுக்கும் தோழனவர்,
குந்தி மகனுக்குக் கீதையைத் -தந்தவர்:
ஓங்கி உலகளந்த உத்தமர் பேர்பாடி
சாங்கிய யோகத்தில் செல்’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.