அன்பு கேசவ் & கிருஷ்ணா ஸாரி….! நேற்று டிராமாக்காக வெளியூர் சென்று விட்டேன்….அதனால் தாமதம்….!

170326 -Krishnapremi -Vanamali -lores

‘’மந்திக்கு காவலவர், மாட்டுக்கும் தோழனவர்,
குந்தி மகனுக்குக் கீதையைத் -தந்தவர்:
ஓங்கி உலகளந்த உத்தமர் பேர்பாடி
சாங்கிய யோகத்தில் செல்’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *