
”ஆ’’வாயொடு கண்ணன்தன் மோவாயை வைத்தளிப்பு
சீவாளி(குழலுக்கு பதில் நாதஸ்வரம்) வாத்ஸல்ய சேர்ந்திசை: -தேவாதி
ராஜர் யுகாதியில், ராப்பகல் பத்தவர்
போஜனம் செய்கின்றார் புல்’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.