”கோவிந்த பட்டாபிஷேகம்”…..
———————————————————–

kesav

“அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
சந்திர வம்சத்து சூரியன்,-நந்தனின்,
வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
காட்டிய கேசவ் கவி”….

“ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணம்போய்
மால்பிறப்பு பாகவத மாச்சு”….கிரேசி மோகன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *