கேசவ் , மஹாகவி பாரதியாரின் ‘’குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ’’ வரிகள்தான் ‘’அக்கினிக் குஞ்சை’’ அன்னை தாலாட்டும் படம் பார்த்ததும் ஞாபகம் வந்தது….சூப்பர் கேசவ்….!

kesav

‘’காக்கைச் சிறகினை (ஏரார்ந்த) கண்ணி ,மடியிருத்தி
பூக்கச்செய் கின்றனள் பொன்குஞ்சாய்: -யாக்கை
நிறமெது வானாலும் நீலநிறக் கண்ணன்
பரமது பாகவதப் பிஞ்சு’’….!

’’அட்டைக் கரியாய் அவதார பாகவதர்,
பெட்டை யசோதையின் பாதுகாப்புத்-தொட்டிலில்
தன்நினைவு இல்லாது தாலாட்டில் தூங்கிடும்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *