kesav

”காட்சியிதில், ஆனை கஜேந்திரரை காத்தருளும்
மோட்சமது உண்டாம் முதலைக்கும், -ஆட்சி
அரியா சனத்திலே அம்முதலை சாட்சி:
பரிவா சனமவர் பார்’’….!

”அடிசறுக்கி ஆனை துடிதுடித்த போது
நொடிக்கணக்கில் வந்தகால நேமி: -வடிவெடுத்து
ஆவென வாய்பிளந்த பாவத்தின் பற்களுற்றேன்
ஆவன செய்யவா தேவு”….!

 
”துரியோ தனனும் விருகோ தரனும்(பீமன்)
சரியில் தவறில் சமமே, -அரியின்
அரசாட்சி தன்னிலே ஆராய்ச்சி வேண்டாம்,
ஒருசாட்சி யாய்அறி(ரி) வோ(ஓ)ம்”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.