மக்கள் விரும்பும் ஊழலற்ற ஆட்சி!

0

பவள சங்கரி

டிவீட்டர் மூலம் சமீபத்தில் எடுக்கப்பட்ட 4.2 இலட்சம் பேரின் வாக்கெடுப்பில் 70% பேர் ஊழலற்ற ஆட்சியை எதிர்பார்த்துள்ளனர். 17% பேர் சுத்தமான இந்தியாவையும், மூன்றாவது இடத்தில் உடல் ஊனமுற்றோருக்கான அங்கீகாரத்தை உறுதி செய்யவேண்டும் என்றும் வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களில் 87% ஆண்களும்,  13% பெண்களும் பங்குபெற்றுள்ளனர். 70% பேர் ஊழலற்ற ஆட்சியை எதிர்பார்த்துள்ள நிலையில் ஊழல் என்ற ஒன்று உருவாவதே பொதுமக்களாகிய நம்மிடமிருந்துதான்… கையூட்டு தருவதில்லை என்ற உறுதியான முடிவெடித்தால் 60% ஊழலை ஒழித்துவிடலாம். அனைத்தும் கணினிமயமாகிவிட்ட இன்றைய நிலையில் நமக்குத் தேவையான அரசு ஆதாரங்கள் அனைத்தும் கட்டணமின்றி தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இந்த ஆரம்பம் தொடர்ந்தால் 100% ஊழலற்ற ஆட்சிக்கு வழி பிறக்கும். மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத்துறை அலுவலகங்கள் ஆகியவைகளின் செயல்பாடுகள் அல்லது புகார்கள் இருப்பின் தொடர்புகொள்ள வேண்டியவர்களின் எண்கள்:

SP CBI ACB,Chennai call
044 28273186/0992 or SMS 9444442516
Mail : hobacchn@cbi.gov.in

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.