”கடல்படுத்தக் கண்ணா , கருத்தமணி வண்ணா
கடலை(கடலை போடுதல் பேசி) இடுறாய் (கிளியாள்)கோபி -உடனிருக்க,
சீஸர்போல் பேசுகின்றாய், சீராயர் WORLD-CUP-நீ,
நாஸர்பெண்(எகிப்து என்பதால் நாஸர்) ”சாஸரவள்” நைல்(யமுனை நைல் ஆச்சு , கோபிகா கிளியோபாத்ரா)….!கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.