krishna

 

 ”ஆண்டவா! நீலவண்ணம் பூண்டவா! நீள்விசும்பில்
   நீண்டவா! பாரதப் பாண்டவராய் – வேண்டவா?
   தூண்டவா பக்தியால்? தீண்டவா பாரதியாய்?
   கீண்டவா தீங்கைக் கிழித்து”….

 ”உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
  விண்டுரைத்த போதும் விசுவமே – கண்டுகொண்டேன்
  மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
  வித்தை பழகும் விதம்”….  (கிரேசி மோகன்….!)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *