‘’நேற்றுவரை மாடு ,இன்று மாருதி….துவாபரக் கண்ணனும் த்ரேதா ராமர்போல் இருக்கிறார்’’

kesav

”மந்திக்கு காலளித்து மாலவர் கண்ணராமர்
வந்திக்கிறார்(வணங்குகிறார்) வானர வீரனை(ருத்ராம்சம் -ஆஞ்சனேயர்) -தென்திக்கு-(தக்‌ஷிணாமூர்த்தி நோக்கிய திசை….அதனால்தன் கண்ணன் சின்மய முத்திரை காட்டுகிறாரா கேசவ்….!)
லங்கா புரியெரித்தோன், லஷ்மணரை மீட்டவர்
சங்கர ஈசா சரண்’’….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *