கிரேசி மோகன்
——————————————————
”அல்லா அழைக்கின்றார் எல்லா உயிர்களையும்
சொல்லால் செயலால் சுகித்திரு, -மெல்லாது,
நோன்பிரு ரம்ஜானில் நானுக்(கு) அளித்திடுவேன்
வான்விருந்து மோட்சத்தில் வீடு’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.