
சேடன் படுத்திருந்தாய் கிருஷ்ணா! கிருஷ்ணா!
மாடுகள் மேய்க்கவந்தாய் கிருஷ்ணா! கிருஷ்ணா!
கூடா குரங்குக்கும்(மனக்குரங்கு -கூடாரை வெல்லும் கோவிந்தன்) கிருஷ்ணா! கிருஷ்ணா!
நாடகம் நவனீதம் கிருஷ்ணா! கிருஷ்ணா!….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.