”ஹாஸிய கீதம்’’….!
கிரேசி மோகன்
—————————————–
‘’மரணத்தின், ஜனனத்தின் மாயையில் தேவா -ஆன்
மனை மறந்தாய் ஜீவா
அய்யய்யோ, அய்யய்யோ, அய்யய்யோ
அய்யய்யய்ய அய்ய அய்யய்யோ….!
அஞ்சுபுலன்களின் ஆசையினாலே
பஞ்செனப் பறந்தது பிராணன்
வந்த சுகங்களில் வாழ்ந்ததனாலே
வீரன் ஆன்மனை இழந்தாய்….
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
அய்யா அம்மா அம்மம்மா(அடியேன் எழுதி காத்தாடியால் பிரபலமான நாடகம்)….!