“படைப்பவரே காப்பவரே துடைப்பவரே -நீங்களெலாம் –
அடைக்கலப் பொருள்தானா! இல்லை
அடியார்கள் மருள்தானா !….
கைலாசம் வைகுண்டம் கமலபுரம்
இவைகளெலாம் -மெய்வி லாசங்களா! இல்லை மேதினி க்லேசங்களா! …,
ஆத்திகம் நாத்திகம் அத்வைதம் -இவைகளெலாம் -பேத்தல் பயம்தானா! இல்லை ப்ரம்ம மயம்தானா! “
வாழ்வதுவும்,வளர்வதுவும்,சாவதுவும் -இவைகளெலாம்-வாடிக்கைக் காட்ஷிகளா! இல்லை வேடிக்கை சாக்‌ஷிகளா’’….!கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *