”வைதசிசு பாலன் வசவுநூறைத் தாண்டிட
மைதவழ் கண்ணன் முறுவலித்து -எய்த,
சுதர்ஸனம் சென்றவன் சென்னியைக் கொய்து
நுதற்சிவன் கண்ணா னதே’’….கிரேசி மோகன்….!
நுதற்கண் -நெற்றிக் கண் நெருப்பு
சென்னி -கழுத்தை நெறித்துக் கனலானது….!(சிவன் -நெற்றிக் கண்ணன், இவர்-வெற்றிக் கண்ணன்)….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.