ஆலிலையில்
உண்டுமிழ்ந்த பின்னர் உருப்படியாய் உள்ளது
உண்டவனும் , உண்ட உலகு
—————————–

“நீலவான் மேனி, நட்ஷத் திரம்பசுக்கள்,
கோலத்தைக் வையக கோகுலம் : -ஆலிலையில்
உண்டுமிழந்த பின்னர் உருப்படியாய் உள்ளது
உண்டவனும், உண்ட உலகு (வையகம் அல்லது பசு )”….!
பசு கண்ணனை மேய்ந்து உண்டது ….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.